மதுரை மாவட்டத்தில் சமூக நலத்துறையின் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ரூ.30,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு. கடைசிநாள் நெருங்குகிறது, உடனே விண்ணப்பியுங்கள்.
மதுரை மாவட்டத்தில் சமூக நலத்துறையின் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதன்படி, மொத்தம் 5 காலியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட இருக்கின்றன. தகுதியும் விருப்பமும் இருப்பவர்கள் 19.12.2022 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
மைய நிர்வாகி பணி :
மாத சம்பளம் : ரூ. 30,000
காலிப்பணியிடம் – 1
தகுதி :
இளங்கலை சட்டம் அல்லது முதுகலை சமூகப் பணியில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 5 வருட பணி அனுபவம்.
வழக்கு பணியாளர் பணி:
சம்பளம் : ரூ. 15,000
காலிப்பணியிடம் – 1
தகுதி :
இளங்கலை சமூகப் பணியில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 1 வருட பணி அனுபவம்.
பல்நோக்கு மருத்துவ பணியாளர்:
சம்பளம் : ரூ. 6,400
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி.
காவலர் பணி:
சம்பளம் : ரூ. 10,000
காலிப்பணியிடம் – 1
கல்வித் தகுதி :
10 ஆம் வகுப்பு தேர்ச்சி.
மேற்கண்ட பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க
மேற்கண்ட பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க
https://cdn.s3waas.gov.in/s3f5f8590cd58a54e94377e6ae2eded4d9/uploads/2022/12/2022120766.pdf
என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்
Discussion about this post